Thursday, May 22, 2008

IPL கிரிக்கெட்- அரை இறுதியில் யார்? புள்ளிகள் பட்டியல்

பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள IPl கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு தேர்வு பெறும் அணிகள் எவையென இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெங்களுரு மற்றும் ஹைதராபாத் அணிகள் வெளியேறி விட்ட சூழலில் ஜெய்ப்பூர் மற்றும் மொகாலி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன. கொல்கத்தா அணி கிட்டத்தட்ட வெளியேறும் நிலையை எட்டி விட்டது. மீதி இரண்டு அணிகளுக்கான போட்டியில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை அணிகள் உள்ளன. சென்னை அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றி கிடைத்தால் போதும். மும்பை அணிக்கு மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றியும், டெல்லி அணிக்கு இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியும், கொல்கத்தா அணியின் தோல்வியும் தேவைப்படுகின்றது.
21-05-2008 க்குப் பிறகு புள்ளிகள் பட்டியல்

0 comments: