Tuesday, April 29, 2008

28-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் -நெல்லை தொடர்ந்து முன்னிலை

28-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணி சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் தோனி 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பேட் செய்த சிறந்த தோனிஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 15 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து கும்மி அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

முழு ஸ்கோர் போர்டு


0 comments: