Friday, April 25, 2008

24-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - சைமெண்ட்ஸ், அப்ரிதி அபாரம் -நெல்லை முன்னிலை

24-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியும், ஜெய்ப்பூர் அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணி ஹைதராபாத் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் சைமெண்ட்ஸ் 117* ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய ஜெய்ப்பூர் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. எனவே ஜெய்ப்பூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசி பேட் செய்த யூசுப் பதான் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் ஏழு நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் சைமண்ட்ச் மற்றும் அப்ரிதியின் ஆபார ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் நன்கு கை கொடுத்தது.

தமிழ் கிரிக்கெட் முழு ஸ்கோர் கார்ட்

1 comments:

said...

முதல் இடத்தில் இருக்கும் நெல்லை அணிக்கும், அதைத் தொடர்ந்து வரும் மதுரை அணிக்கும் வாழ்த்துக்கள்.