22-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் ரோகித் சர்மா 66 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் சைமன்ட்ஸ், அப்ரிதி, கில்கிறிஸ்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லிஅணி 13.0 ஓவரில் 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சேவாக் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
ஹைதராபாத் அணி தொடர்ந்து தனது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆட்டங்களின் முடிவில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி தொடர்ந்து முன்னிலை வைக்கிறது.
மேல் விபரங்களுக்கு முழு ஸ்கோர் போர்டு கீழே
திரைப் படப் பாடல்கள் 3Gp யில்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment