20-04-2008 நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்களுரு அணியும், மும்பாய் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போலாக், கல்லிஸ், பெளச்சரின் ஆட்டங்கள் அருமையாக இருந்தன.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது நாட்களின் ஆட்டங்களின் முடிவில் மதுரை அணி இது வரை முதல் இடத்தில் இருந்த நெல்லையை 4 பாய்ண்ட் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்து விட்டது.
20-04-08 இரவு ஸ்கோர் நிலவரம்.
திரைப் படப் பாடல்கள் 3Gp யில்
Monday, April 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மதுரை அணிக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment