Thursday, April 24, 2008

23-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை முன்னிலை

23-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும், மும்பையும் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் மாத்யூ ஹைடன் 81 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது சென்னைக்கு தொடர்ந்த இரண்டாவது வெற்றியாகவும், மும்பைக்கு இரண்டாவது தோல்வியாகவும் அமைந்துள்ளது.












அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் ஆறு நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.



22-04-08 வரையிலான ஸ்கோர் போர்டு

0 comments: