<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' version='2.0'><channel><atom:id>tag:blogger.com,1999:blog-3294239430433098049</atom:id><lastBuildDate>Sun, 01 Nov 2009 16:17:27 +0000</lastBuildDate><title>கிரிக்கெட் ரசிகனின் ஒரு பதிவு</title><description></description><link>http://thamizcricket.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>93</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-3547870428617115534</guid><pubDate>Sun, 02 Nov 2008 10:08:00 +0000</pubDate><atom:updated>2008-11-02T15:38:54.326+05:30</atom:updated><title>முக்கிய செய்தி : ஓய்வை அறிவித்தார் கும்ப்ளே!</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://im.rediff.com/cricket/2006/mar/09kumble.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 313px; height: 306px;" src="http://im.rediff.com/cricket/2006/mar/09kumble.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனும், சுழல்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய கும்ப்ளே&lt;br /&gt;இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்காக 18 வருடங்கள் ஆடியுள்ள கும்ப்ளே 131 டெஸ்ட்&lt;br /&gt;போட்டிகளில் ஆடி 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 271 ஆட்டங்களில் ஆடி 337 விக்கெட்களை விழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 2461 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 938 ரன்களும் எடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுடனான ஒரு ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும் கும்ப்ளே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதனைகள் பல படைத்து விடை பெறும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-3547870428617115534?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/11/blog-post_02.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-4413725140221657576</guid><pubDate>Sun, 02 Nov 2008 08:56:00 +0000</pubDate><atom:updated>2008-11-02T15:29:31.411+05:30</atom:updated><title>முக்கிய செய்தி : ஓய்வை அறிவித்தார் கும்ப்ளே!</title><description>இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனும், சுழல்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய கும்ப்ளே&lt;br /&gt;இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்காக 18 வருடங்கள் ஆடியுள்ள கும்ப்ளே டெஸ்ட்&lt;br /&gt;போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுடனான ஒரு ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும் கும்ப்ளே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதனைகள் பல படைத்து விடை பெறும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-4413725140221657576?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/11/blog-post.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-2110637652712212931</guid><pubDate>Fri, 17 Oct 2008 10:57:00 +0000</pubDate><atom:updated>2008-10-17T16:30:26.034+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>டெஸ்ட்டில் அதிக ரன் - சச்சின் புதிய உலக சாதனை</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_FJr1xpDIen4/SPhvrayU83I/AAAAAAAAAds/-Ph_VEG2zJA/s1600-h/tbltopnews_68372309208.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_FJr1xpDIen4/SPhvrayU83I/AAAAAAAAAds/-Ph_VEG2zJA/s400/tbltopnews_68372309208.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5258075356670522226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார். அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார். டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார். கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-2110637652712212931?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post_17.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_FJr1xpDIen4/SPhvrayU83I/AAAAAAAAAds/-Ph_VEG2zJA/s72-c/tbltopnews_68372309208.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-6259440307974830436</guid><pubDate>Fri, 17 Oct 2008 03:33:00 +0000</pubDate><atom:updated>2008-10-17T09:07:54.913+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>கும்ப்ளே இல்லை - இந்தியா பேட்டிங் - சாதிப்பாரா சச்சின் - 2வது டெஸ்ட் ஆரம்பம்</title><description>&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் அமீத் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்கு கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைக்க காத்திருக் கிறார் சச்சின். கேப்டன் கும்ளே காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயம். பெங்களூரு போட்டி "டிரா' ஆனதையடுத்து இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று பஞ்சாபிலுள்ள மொகாலியில் துவங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களாக இங்கு நல்ல மழை பெய்து வந்ததையடுத்து போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்று முதல் இங்கு நல்ல வெயில் அடித்து வருவதால் போட்டி முழுமையாக நடக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.சமீபகாலமாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். முதல் டெஸ்டில் கும்ளே-பாண்டிங், ஜாகிர்-ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் முறைத்து கொண்டாலும், பிரச்னை பெரிதாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விளாசுவாரா சேவக்?&lt;/span&gt;:பெங்களூருவில் சேவக்-காம்பிர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மொகாலியில் இவர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை ஒருகை பார்த்தால் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாதனை உறுதி&lt;/span&gt;: லாராவின் சாதனையை நெருங்கிவிட்ட சச்சின், அதற்கு தேவையான 15 ரன்களை மொகாலியில் நிச்சயம் எட்டுவார் என எதிர்பார்க்கலாம். டிராவிட், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட சீனியர்கள் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். நெருக்கடியில் இருக்கும் இவர்கள் மொகாலியில் சதம் கடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. பெங்களூருவில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்திய ஹர்பஜன், ஜாகிர், மொகாலியிலும் கலக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜாகிர் மிரட்டல்: &lt;/span&gt;பந்துவீச்சை பொறுத்தவரை இஷாந்த், ஜாகிர் கூட்டணி மிரட்டி வருகிறது. மற்ற இந்திய ஆடுகளங்களை விட மொகாலி வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் மூன்றாவது வேகமாக முனாப் படேல் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கும்ளே பரிதாபம்:&lt;/span&gt; சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல் பட்டார். ஆனால், கேப்டன் கும்ளே கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்சிலும் சேர்த்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் தவிப்பது பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாண்டிங் பலம்: &lt;/span&gt;ஆஸ்திரேலிய அணியின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த மாத்யூ ஹைடன் முதல் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார். இவருடன் துவக்க வீரராக வந்த காடிச் சிறப்பாக விளையாடினார். கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி பெங்களூருவில் சதம் கடந்து அணிக்கு வலுவான ஸ்கோர் பெற்று தந்தனர். இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றாவிட்டால் சிக்கல் தான். எதிர்கால கேப்டனாக கருதப்படும் மைக்கேல் கிளார்க் பார்மின்றி தவிப்பது பின்னடைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிடில் அறிமுகம்:&lt;/span&gt;பந்துவீச்சில் பிரட் லீ அசத்தினாலும், முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சண்டிகர் லயன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவமும் இவருக்கு கைகொடுக்கலாம். ஸ்டூவர்ட் கிளார்க் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பீட்டர் சிடில் அறிமுகமாகிறார்.மொகாலியில் வெற்றி கணக்கை துவக்கி தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இந்திய வீரர்கள் முழு திறமையையும் பயன்படுத்தினால் ஆஸ்திரேலியாவை எளிதாக சமாளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னொரு சாதனை:&lt;/strong&gt; டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் (11,953) சாதனையை முறியடிக்க இந்தியாவின் சச்சினுக்கு (11,939) இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டெஸ்ட்(39) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(42) அதிக சதம் கடந்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்(16,361) எடுத்தவரான சச்சின் இன்று 4வது சாதனைக்கு தயாராக இருக்கிறார்.&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல் முறை:&lt;/strong&gt; இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மொகாலியில், டெஸ்ட் போட்டி ஒன்றில் மோதுவது இதுவே முதல் முறை. இங்கு இந்திய அணி 7 டெஸ்டில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு டெஸ்ட் "டிரா'வில் முடிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆடுகளம் எப்படி?:&lt;/strong&gt; வழக்கமான இந்திய ஆடுகளங்களில் இருந்து மொகாலி மைதானம் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் துவக்கத்தில் வேகங்களுக்கு சாதகமாக இருக்கும். பின்னர் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிடும். இதனால் முதல் 10 ஓவர்களில் கவனமாக விளையாடினால், மிகப் பெரிய ஸ்கோரை எட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழை வாய்ப்பு?:&lt;/strong&gt; மொகாலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனாலும் இன்று வானிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என தெரிகிறது. வெயில் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசும் இருக்கும். மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கும்ளே சந்தேகம்:&lt;/strong&gt; தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் கும்ளே இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,"" தோள்பட்டை காயம் நன்றாக குணமடைந்து வருகிறது. இரண்டாவது டெஸ்டில் விளையாடுவேனா... இல்லையா... என்பது கடைசி நேரத்தில் தான் தெரியும். மொகாலி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் கைகொடுக்கும் என நம்பலாம். ஆஸ்திரேலிய அணியில் வார்ன் இல்லாதது பின்னடைவு,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-6259440307974830436?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/2.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-801786846094682941</guid><pubDate>Thu, 16 Oct 2008 03:50:00 +0000</pubDate><atom:updated>2008-10-16T09:32:56.661+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>கும்ப்ளேவுக்கு நெருக்கடி முற்றுகின்றது! பாண்டிங், வெங்கச்கர் தாக்கு!</title><description>ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் நடந்தது. இந்த ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் ஜொலிக்காத போதும் கடைசி நிலை வீரர்கள் கண்ணியமான ஸ்கோரை எட்ட உதவினார்.அதே நேரத்தில் பெளலிங் பிரிவில் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் கேப்டனும், சுழப்பந்து வீச்சாளருமான கும்ப்ளே இந்த டெஸ்ட்டில் 51 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாமல் வெறும் கையுடன் திரும்பினார். இரண்டாம் இன்னிங்ஸில் தோல்பட்டை வலி காரணாமாக 8 ஓவர் மட்டுமே வீச முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://farm3.static.flickr.com/2058/2572445842_b175ab9d6b.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://farm3.static.flickr.com/2058/2572445842_b175ab9d6b.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் திலிப் வெங்கச்கர் கும்ப்ளே டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்பே தனது உடல் தகுதி சரியில்லையெனக் கூறி ஆட்டத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியாக்களும் 59 ஓவர் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாததைக் குறை கூறியுள்ளன. ஆஸி கேப்டன் பாண்டிங்கும் கும்ப்ளேவின் பந்து வீச்சி சிறப்பானதாக இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கும்ப்ளே பெங்களூரு டெஸ்ட்டில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றும், 600 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய பிட்சில் ஆசியை 430 ரன்களுக்குள் சுருட்டியதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்ட் தொடர் நட்ந்து கொண்டி இருக்கும் சூழலில் இது போன்றவைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;- கிரிக்கெட் ரசிகன்&lt;span&gt;&lt;/span&gt;&lt;span id="flock-breadcrumb"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-801786846094682941?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post_16.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-6251780023997413240</guid><pubDate>Fri, 10 Oct 2008 06:14:00 +0000</pubDate><atom:updated>2008-10-10T11:48:07.358+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>ஓய்வு ஏன்? முடியை மாற்றுபவனுக்கு இடமாம் எனக்கில்லையாம் - கங்குலி ஆவேசம்</title><description>""தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர். இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,'' என்கிறார் கங்குலி. இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெருக்கடி கொடுத்தனர்:&lt;/strong&gt; இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கிவிடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா' ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண் டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய் தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh4.ggpht.com/pawarshruti43/RyyBjYS2xQI/AAAAAAAAAHo/txaZCXRITRY/s320/Ganguli3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://lh4.ggpht.com/pawarshruti43/RyyBjYS2xQI/AAAAAAAAAHo/txaZCXRITRY/s320/Ganguli3.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வரவில்லை:&lt;br /&gt;&lt;br /&gt;இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு தூக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை' மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக் கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-6251780023997413240?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post_10.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/pawarshruti43/RyyBjYS2xQI/AAAAAAAAAHo/txaZCXRITRY/s72-c/Ganguli3.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-805262902618627489</guid><pubDate>Thu, 09 Oct 2008 14:25:00 +0000</pubDate><atom:updated>2008-10-09T20:11:42.599+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நியூஸி</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பங்களாதேஷ்</category><title>நியூஸிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்</title><description>பங்களாதேஷில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இன்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள்  கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேட் செய்த நியூ அணி 50 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓரம் 57 ரன்களும், வெட்டோரி  30 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷின் முர்தாசா 4 விக்கெட்களையும், ரசாக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 45.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பங்களாதேஷின் ஜூனைத் சித்திக் 85 ரன்களும், அஷ்ரபுல் 50* ரன்களும் எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://content-gulf.cricinfo.com/inline/content/image/373183.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://content-gulf.cricinfo.com/inline/content/image/373183.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2007 உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை பங்களாதேஷ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆட்டத்தில் முதன் முறையாக மூன்றாம் பவர் பிளேயை பேட்டிங் அணியே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இதில் நியூசிலாந்து அணி 34 முதல் 38 வரை எடுத்து வந்தது. அதில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணி 39 வது ஓவர் முதல் பவர் பிளேயை பயன்படுத்தியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-805262902618627489?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/bangladesh-maul-sorry-new-zealand.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-6605443438982518541</guid><pubDate>Thu, 09 Oct 2008 02:49:00 +0000</pubDate><atom:updated>2008-10-09T08:24:07.551+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் - இன்று ஆரம்பம்</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_FJr1xpDIen4/SO1yO6fQBGI/AAAAAAAAAbU/6Fap94_qXkI/s1600-h/tblfpnnews_80356562138.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_FJr1xpDIen4/SO1yO6fQBGI/AAAAAAAAAbU/6Fap94_qXkI/s400/tblfpnnews_80356562138.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5254981940755301474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கங்குலி ஓய்வு அறிவித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் ஆரம்பமாகிறது. இந்தியா வெற்றியுடன் துவக்குமா? சச்சின் உலக சாதனை படைப் பாரா? பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எழுச்சி காணுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. கும்ளே தலைமையிலான இந்திய அணி இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. சீனியர் வீரர்கள் கட்டாயம் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளனர். கங்குலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சச்சின், டிராவிட், லட்சுமண் மனதளவில் சோர்ந்து போயுள்ளனர். தேர்வுக்குழுவின் பார்வை லட்சுமண் மீது அதிகம் உள்ளது. இதனை உணர்ந்து பழைய லட்சுமணாக பிரகாசிக்க வேண்டும். 2001ல் கோல்கட்டா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்களை குவித்தது போல், இம்முறையும் அசத்த வேண்டும்.&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சச்சின் சவால் &lt;/span&gt;: டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் சாதனையை தகர்க்க சச்சினுக்கு 77 ரன்கள் தான் தேவைப்படுகிறது. சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் சாதிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். "சாதனைக்கு தேவையான ரன்களை அவ்வளவு எளிதில் எடுக்க விட மாட்டோம்' என பாண்டிங் வேறு சவால் விடுத் துள்ளார். எனவே, மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும். சச்சின்-பிரட் லீ மோதல் விறுவிறுப்பை ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிராவிட்டை பொறுத்தவரை "இந்திய பெருஞ்சுவர்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். சேவக் இன்னொரு முறை 300 ரன்களுக்கு முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறை கேப்டன் என்பதை தோனி, இப்போட்டியின் மூலம் அழுத்தமாக உணர்த்துவார் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடைசி போட்ட&lt;/span&gt;ி: தான் பிறந்த பெங்களூரு மண்ணில் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ள கும்ளே, வழக்கம் போல் சுழலில் மிரட்டலாம். இவருக்கு பக்கபலமாக ஹர்பஜன் இருப்பதால் கவலையில்லை. வேகத்தில் ஜாகிர் கான், ஆர்.பி.சிங்கின் அனுபவம் கைகொடுக்கும். &lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாப்பல் கணிப்பு&lt;/span&gt;: வழக்கமாக ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் தான் அதிகம் இடம் பெற்று இருப்பர். தற்போதைய அணி கொஞ்சம் இளமையாக உள்ளது. இந்திய அணியை பற்றி நன்கு அறிந்த கிரெக் சாப்பல், துணை பயிற்சியாளராக இருப்பது கூடுதல் "பிளஸ்'. பெங்களூரு ஆடுகளம் முதலிரண்டு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். பின்னர் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக அமையும் என சாப்பல் கணித்துள்ளார். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பாண்டிங், ஹைடனை தான் பெரிதும் சார்ந்துள்ளது. ஹர்பஜன் சுழலில் பாண்டிங் தப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வயிற்று வலியால் அவதிப்பட்ட மைக்கேல் கிளார்க் இன்று பங்கேற்பார் என அறிவிக் கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்-ரவுண்டர்' சைமண்ட்ஸ் இல்லாதது அணிக்கு பெருத்த "அடி'. வேகப்புயல் பிரட்லீ மட்டுமே மிரட்டக்கூடியவராக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இவரை இந்திய வீரர்கள் சமாளித்து விட்டால், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கிடைக்குமா முதல் வெற்றி?&lt;/span&gt;: இன்றைய போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 3 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இரண்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிரா'வில் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்று 4 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் "டிரா'வில் முடிந்துள்ளன. இங்கு நடந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கும்ளே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அசத்தும் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கும்ளே "சுழல் ஜாலம்'&lt;/span&gt;: இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாத னையை கேப்டன் கும்ளே படைத்துள் ளார். சொந்த மண்ணான பெங்களூரு வில் இவர் இதுவரை 8 டெஸ்டில் பங்கேற்று 41 விக்கெட் கைப் பற்றியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் கபில் (27), ஹர்பஜன் (21) இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நால்வர் கூட்டணிக்கு நெருக்கடி:&lt;/strong&gt; பாண்டிங்: கங்குலி, டிராவிட், லட்சுமண், சச்சின் அடங்கிய நால்வர் கூட்டணி ஓய்வு நெருக்கடியில் இருப்பது, தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் சீனியர் வீரர் களுக்கு இது தான் கடைசி டெஸ்ட் தொடர் எனறு மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. கங்குலியை தொடர்ந்து சச்சின் கூட ஓய்வு அறிவிக் கலாம். ஓய்வு பற்றிய செய்திகள் நால்வர் கூட்டணிக்கு பல்வேறு விதத்தில் நெருக்கடி ஏற்படுத்தும். கங்குலி, டிராவிட் பீல்டிங்கில் தடுமாறு கின்றனர். இதனை பயன்படுத்தி பார்டர்- கவாஸ்கர் கோப்பையை வெல்வோம்,'' என்றார்.&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சின் 2வது இடம்:&lt;/strong&gt; பெங்களூருவில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் பெற்றுள் ளார். இவர் 8 டெஸ்டில் பங்கேற்று 2 சதம், 3 அரைசதம் உட்பட 600 ரன்கள் எடுத்து உள்ளார். 2வது இடத்தை சச்சினும் (6 டெஸ்டில், 496 ரன்கள்), 3வது இடத்தை குண்டப்பா விஸ்வநாத்தும் (450 ரன்கள்) பிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழை வரலாம்:&lt;/strong&gt; முதல் டெஸ்ட் நடக்கும் பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியசும் இருக்கும் என தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆடுகளம் எப்படி?:&lt;/strong&gt; வழக்கமான இந்திய ஆடுகளங் களை போல் பெங்களூரு மைதானமும் பேட்டிங் சொர்க்கபுரியாக இருக்கும். துவக்கத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும். தற்போது வானிலை மந்தமாக இருப்பதால் முதலிரண்டு நாட்களில் வேகங்களும் அசத்த வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-6605443438982518541?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post_09.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_FJr1xpDIen4/SO1yO6fQBGI/AAAAAAAAAbU/6Fap94_qXkI/s72-c/tblfpnnews_80356562138.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-7986276228916956676</guid><pubDate>Sat, 04 Oct 2008 12:06:00 +0000</pubDate><atom:updated>2008-10-04T23:11:00.272+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>பச்சாக்களிடம் பாலோ ஆனைத் தவிர்க்க  போராடிய ‘ஜாம்பவான்’ ஆஸ்திரேலியா</title><description>ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய போர்டு பிரசிடெண்ட் அணியுடன் நான்கு நாள் போட்டியில் மோதி வருகிறது. அக்டோபர் 2 ந்தேதி ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணி 455 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் ரோகித் சர்மா, மற்றும் விராத் கோகில் இருவரும் சதமடித்தனர். பர்த்தீவ் பட்டேல், இர்பான் பதான் இருவரும் அரை சதமடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்ததன. ஹெய்டன் 20, கட்டிச் 15, பாண்டிங் 41, கிளார்க் 18, ஹட்டின் 34, கிரசியா 0, லீ 0 என தள்ளாடியது. 255 ரன்கள் எடுத்தால் பாலோ ஆனைத் தவிர்க்கலாம் என்ற நிலையில் 218 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாபமாகக் காட்சி அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஹஸ்ஸியும், பந்து வீச்சாளர் கிளார்க்கும் இணைந்து ஆஸ்திரேலியாவை அவமானத்தில் இருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.bbc.co.uk/somerset/content/images/2005/06/15/mike_hussey_2_326x440.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://www.bbc.co.uk/somerset/content/images/2005/06/15/mike_hussey_2_326x440.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. இதையும் சேர்த்து இந்திய அணிக்கு 229 ரன்கள் முன்னிலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-7986276228916956676?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post_04.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-6297360095963094812</guid><pubDate>Wed, 01 Oct 2008 13:26:00 +0000</pubDate><atom:updated>2008-10-01T19:01:31.387+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு : கங்குலி, லக்ஷ்மண், திராவிட்க்கு இடம்!</title><description>மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி, இன்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது. அணியில் சீனியர் வீரர் கங்குலி இடம் பெறுவது சந்தேகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 9 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அணி வீரர்கள்:&lt;br /&gt;அனில் கும்ளே, வீரேந்திர ஷேவாக்; ராகுல் டிராவிட் ; கவுதம் காம்பிர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லக்ஷமன், தோனி, ஹர்பஜன்சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி.சிங், பத்ரிநாத் மற்றும் அமித் மிஸ்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-6297360095963094812?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/10/blog-post.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-2536330539273241319</guid><pubDate>Tue, 23 Sep 2008 10:13:00 +0000</pubDate><atom:updated>2008-09-23T15:48:25.226+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பாக்</category><title>ஜனவரி 2009 ல் இந்திய கிரிக்கெட் அணி பாக் செல்கின்றது</title><description>இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒரு 20-20 ஆட்டங்களில் ஆடுவதற்காக இந்திய அணி வரும் 2009 ஜனவரியில் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் பாகிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில அணிகள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்ட விபரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_FJr1xpDIen4/SNjCUiqVbXI/AAAAAAAAAV4/cxAsr1YJb7w/s1600-h/india+tour+of+pakistan.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_FJr1xpDIen4/SNjCUiqVbXI/AAAAAAAAAV4/cxAsr1YJb7w/s400/india+tour+of+pakistan.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5249159023857855858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-2536330539273241319?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/2009.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_FJr1xpDIen4/SNjCUiqVbXI/AAAAAAAAAV4/cxAsr1YJb7w/s72-c/india+tour+of+pakistan.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-5171644860419335525</guid><pubDate>Fri, 12 Sep 2008 08:17:00 +0000</pubDate><atom:updated>2008-09-12T16:47:04.663+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><title>2008 ICC விருதுகள் - கடும் சர்ச்சையைக் கிளப்புகின்றது</title><description>சமீபத்தில் நடந்த ICC யின் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி, யுவராஜ், சந்தர்பால் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விருதுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9 2007 முதல் ஆகஸ்ட் 12 2008  வரையிலான கால அள்வில் நடைபெற்ற ஆட்டங்களை மையமாக வைத்து வழங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சர்ச்சை 1 - ஒருநாள் பட்டியல்&lt;/span&gt;&lt;br /&gt;ஒருநாள் ஆட்டக்காரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தோனி 39 ஆட்டங்களில் 49.92 ரன் விகிதத்தில் 1298 ரன்களும்,  46 கேட்ச்களும், 16 ஸ்டம்பிங்களும் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சச்சின் (29 ஆட்டங்களில் 46.78 விகிதத்தில்  1310 ரன்களும்) இருந்தார். இந்நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான பட்டியலில் சச்சின், தோனி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;ஆனால் 27 ஆட்டங்களில் 68.29 ரன்கள் விகிதத்தில் 1161 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்த பாகிஸ்தானின் முகமது யூஸூப் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை&lt;/span&gt;.  15 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 675 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்சல் கிப்ஸ், 21 ஆட்டங்களில் 42 சராசரியுடன் 718 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங், 24 ஆட்டங்களில் 49 சராசரியுடன் 1099 ரன்கள் எடுத்துள்ள யூனுஸ் கான், 23 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 780 ரன்கள் எடுத்துள்ள சைமண்ட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யூசூபின் ஸ்ட்ரைக் ரேட்டும் 83 சதவீதம் என்று நன்றாகவே இருக்கும் நிலையில் அவரது பெயர் இந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://newsimg.bbc.co.uk/media/images/44246000/jpg/_44246603_yousuf416.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://newsimg.bbc.co.uk/media/images/44246000/jpg/_44246603_yousuf416.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இலங்கையின் பர்வேஷ் மகரூப்பும் ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அந்த கால கட்டத்தில் வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்களை 17.42 சராசரியில் பெற்றுள்ளார். இவரது பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  இதுவும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இலங்கையில் மெண்டீஸ் 20 விக்கெட்களை 8 ஆட்டங்களில் 10.25 சராசரியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சர்ச்சை 2 - டெஸ்ட் பட்டியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பராக பணி செய்த சங்கக்காராவின் பெயர் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இடம் பெற்றுள்ள கெவின் பீட்டர்சன் கடந்த ஓராண்டில் 47.25 ரன் விகிதத்திலேயே ரன்களை எடுத்துள்ளார். ஆனால் டி வில்லியர்ஸ், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோர் 55 ரன் விகிதங்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-5171644860419335525?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/2008-icc.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-1542041611549807260</guid><pubDate>Thu, 11 Sep 2008 17:12:00 +0000</pubDate><atom:updated>2008-09-11T22:45:08.860+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><title>சாம்பியன்ஸ் டிராபி:  இந்தியா மறுப்பால் ICC குழப்பம்</title><description>கராச்சி: சாம்பியன் டிராபி தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த, இந்தியா மற்றும் இதர நாடுகள் சம்மத்திக்கவில்லை என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி சவ்கத் நக்மி தெரிவித்தார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் செப்டம்பர் 12 ல் நடைபெறுவதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்க மறுத்தனர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை தவிர, இதர ஐரோப்பிய நாடுகள் இந்த போட்டியை வேறு நாட்டில் ஒத்தி வைக்க ஆலோசனை கூறின. தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் தொடரை நடத்த தயார் என்று அறிவித்தன. ஐ.சி.சி தொடரை அடுத்த ஆண்டு தள்ளி வைத்து, தற்காலிகமாக தப்பித்துக் கொண்டது. துபாயில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.சி.சி கூட்டத்தில், எதிர்கால கிரிக்கெட் அட்டவனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; இது குறித்து சவ்கத் நக்மி கூறியது:ஐ.சி.சி நிர்வாகம் சாம்பியன் டிராபி தொடரை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடரை 13 மாதங்களுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. இதனால் இந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது. ஐ.சி.சி கிரிக்கெட் அட்டவனையில் திட்டமிட்டபடி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவில், ஆஸ்திரேலிய அணியோடு ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தும் திட்டம் உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டியும், சாம்பியன்ஸ் டிராபியும், ஒரே நேரத்தில் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தோடு எங்களுக்கு கறுத்து வேறுபாடு எதுவும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை அக்டோபர் இரண்டாவது வாரம் நடத்துவது குறித்து, ஐ.சி.சி கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சவ்கத் நக்மி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-1542041611549807260?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/icc.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-4187269397376903480</guid><pubDate>Thu, 11 Sep 2008 04:09:00 +0000</pubDate><atom:updated>2008-09-11T09:42:53.812+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><title>ICC கிரிக்கெட் விருதுகள் 2007- தோனி, யுவராஜ் சிங்குக்கு</title><description>ஐ.சி.சி., சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச் சென்றார். "டுவென்டி-20' பிரிவில் சிறந்த வீரர் விருதை யுவராஜ் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், இஷாந்த் சர்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்(ஐ.சி.சி.,), ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்விருதுக்கு கடந்த 2007, ஆக., 9ம் தேதி முதல் 2008, ஆக. 12ம் தேதி வரையிலான வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கிரிக்கெட் ஆஸ்கார் :&lt;/span&gt; கிரிக்கெட் உலகின் "ஆஸ்கார்' என போற்றப்படும் இவ்விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய் யப்பட்டு இருந்தது. ஒரு நாள் அரங்கில் சச்சின் பெயரும் இடம் பெற்று இருந்ததால் கடும் போட்டி காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சச்சினை முந்தினார்:&lt;/span&gt; இந்தச் சூழலில் நேற்று இரவு ஐ.சி.சி., விருது வழங்கும் விழா துபாயில் வண்ணமயமாக நடந்தது. இதில் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தோனி கைப்பற்றினார். ஒரு நாள் போட்டி ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இவர், விருதுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 39 ஒரு நாள் போட்டிகளில் 1, 298 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பராக 62 விக்கெட் வீழ்ச்சிக்கு(46 கேட்ச், 16 ஸ்டம்பிங்) காரணமாக இருந்துள்ளார். இதன் அடிப்படையில் விருதை கைப்பற்றினார். ஒரு நாள் அரங்கில் மிகவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிக்சர் மன்னன்:&lt;/span&gt;"டுவென்டி-20' பிரிவில் யுவராஜ் சிங் சாதித்தார். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்கள் விளாசிய இவர், சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை கைப்பற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சூப்பர் மெண்டிஸ்: &lt;/span&gt;வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை இலங்கையின் சுழல் நாயகன் மெண்டிஸ் பெற்றார். இப்பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியாவின் இளம் இஷாந்த் சர்மா வாய்ப்பை இழந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சந்தர்பால் அபாரம்:&lt;/span&gt;ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் பெற்றார். கிரிக்கெட் உணர்வை சிறப் பாக வெளிப்படுத்தியதற்கான விருதை இலங்கை அணி தொடர்ந்து இரண்டாம் முறையாக பெற்றது. சிறந்த அம்பயருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் தொடர்ந்து 5வது முறையாக வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டெஸ்டில் சேவக்:&lt;/span&gt; ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான 12 பேர் அடங்கிய உலக லெவன் அணியில் சச்சின், தோனி இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணிக்கான 12 பேரில் இந்தியா சார்பில் சேவக் மட்டும் இடம் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-4187269397376903480?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/icc-2007.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-7880593613545320107</guid><pubDate>Tue, 02 Sep 2008 13:24:00 +0000</pubDate><atom:updated>2008-09-02T19:36:08.409+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>ஆஸி வீரர் சைமண்ட்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?</title><description>மெல்போர்ன் : வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.  ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. முன்னதாக 2005ல் மது அருந்திவிட்டு போட்டியில் விளையாட வந்த காரணத் துக்காக இவர் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார். அதன்பின்னர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ஹர்பஜன் தன்னை"குரங்கு' என கேலி செய்ததாக தவறான புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார்.முதல் முறை அல்ல:தற்போது வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2002ல் இவர் பிரிஸ்பேன் ரக்பி அணியின் பயிற்சியாளரிடம் தன்னை ரக்பி வீரராக மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அப்போதும் கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவரது முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அளிக்கும் ரூ. 2 கோடி ஒப்பந்த தொகை கிடைக்காமல் போய்விடும். ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில் ரூ. 5.4 கோடி பெற்ற இவர் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவுக்கு நன்றி: இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு சைமண்ட்ஸ்பேட்டியளித்த போது,""எனக்கு எது முக்கியம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு என்னிடம் விட்டுவிட்டது. விரைவில்சரியான முடிவை எடுக்கவிருக்கிறேன்,'' என்றார்.சைமண்ட்ஸ் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""சைமண்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலிய அணி முழு நிறைவுபெறாது. ஆனால், அவர் எப்போது விளையாட வருவார் என தெரியவில்லை,'' என்றார். இவரை தொடர்ந்து காயம் காரணமாக வங்கதேசதொடரில் பங்கேற்காத ரிக்கி பாண்டிங் மற்றும் பயிற்சியாளர் டிம் நீல்சன் ஆகியோரும் சைமண்ட்ஸ் மீதுஅதிருப்தியடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹசி நம்பிக்கை: ஆனால், மைக் ஹசி இவருக்குஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"சைமண்ட்ஸ் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்ககூடியவர். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-7880593613545320107?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/blog-post_02.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-2417370634871983519</guid><pubDate>Mon, 01 Sep 2008 17:46:00 +0000</pubDate><atom:updated>2008-09-01T23:34:04.949+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பெண்கள் கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இங்கிலாந்து</category><title>பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை இங்கிலாந்து அணி வென்றது</title><description>இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடுகிறது. பாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் டான்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் களமிறங்கிய இந்தியாவின் சுலக்ஷனா நாயக்(0), ஜெயா சர்மா(0) என மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த தேவிகா பால்சிகார்(4), அமித் சர்மா(6) என தொடர்ந்து சொதப்ப, இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிதாலியுடன் ஜோடி சேர்ந்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய பெண்கள் அணி 45.1 ஓவரில் 102 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஹோலி கால்வின் 4 விக்கெட்டுகளையும், கத்தரின் புரூன்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து பெண்கள் அணிக்கு சராக் டெய்லர்(75), கரோலின் அட்கின்ஸ்(24) ஜோடி அருமையான துவக்கம் தந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 24.3 ஓவரில் 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் கத்தரின் புரூன்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-2417370634871983519?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/09/blog-post.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-6200306017160069068</guid><pubDate>Sat, 30 Aug 2008 09:25:00 +0000</pubDate><atom:updated>2008-08-30T14:56:32.525+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்</title><description>ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-6200306017160069068?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/blog-post_2924.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-8332691067003761636</guid><pubDate>Sat, 30 Aug 2008 03:07:00 +0000</pubDate><atom:updated>2008-08-30T08:44:37.092+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஆஸி</category><title>மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்</title><description>ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-8332691067003761636?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/blog-post_30.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-885887114090110873</guid><pubDate>Fri, 29 Aug 2008 17:53:00 +0000</pubDate><atom:updated>2008-08-30T08:22:17.943+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நியூஸி</category><title>இந்திய அணி 2009 மார்ச்சில் நியூசியில் சுற்றுப் பயணம்</title><description>இந்தியா- நியூசி., தொடர்: பி.சி.சி.ஐ., அறிவிப்புமும்பை: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு 'டுவென்டி-20', ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது. கடந்த 2002-2003ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒரு 'டுவென்டி20' போட்டியில் வரும் 2009ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மோதுகிறது. பிறகு மார்ச் 8 முதல் 20ம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'டுவென்டி20 ஆட்டம் மார்ச் 6 ல் வெலிங்டன் நகரில் நடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஒருநாள் போட்டி மார்ச் 8ல் நேப்பியரிலும், 2வது ஒருநாள் மார்ச் 11 ஹாமில்டனிலும், 3வது ஒருநாள் மார்ச் 14 ஆக்லாந்திலும், 4வது ஒருநாள் மார்ச் 17 வெலிங்டனிலும்,5வது ஒருநாள் மார்ச் 20 கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் டெஸ்ட்மார்ச் 26-30 ஹாமில்டனிலும், 2வது டெஸ்ட் ஏப்.3-7 வெலிங்டனிலும் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-885887114090110873?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/blog-post_29.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-857550088570742141</guid><pubDate>Fri, 29 Aug 2008 17:47:00 +0000</pubDate><atom:updated>2008-08-29T23:35:19.595+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>இந்தியா- இலங்கை 5-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை  வெற்றி</title><description>இந்தியாவிற்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டியில் டாஸில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 227 ரன் எடுத்தது. இலங்கை அனியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் முபாரக்கும், துஷாராவும் இணைந்து மதிப்பான எண்ணிக்கையை எட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt; மழையினால் ஆட்டம் தடை பட்டதால் ஓவர்கள் குறைக்கபட்டு வெற்றி இலக்கு 216 ஆக நிர்ணயிக்கப்பட்து. இதனையடுத்து 216 ரன் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 26.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  இதன்படி இலங்கை 112 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் தோற்றாலும் 3-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி ஐடியா கோப்பையை வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil3gpvideos.blogspot.com/"&gt;தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-857550088570742141?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/5.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-7708772084533538363</guid><pubDate>Thu, 28 Aug 2008 19:20:00 +0000</pubDate><atom:updated>2008-08-29T00:54:06.042+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>ஐ.சி.சி., ரேங்கிங்: தோனி 'நம்பர்-1'</title><description>ஐ.சி.சி., ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான புதிய ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அசத்தி வரும் இவர் 803 புள்ளிகள் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் 2வது இடத்துக்கு பின்தள்ளப் பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் 728 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். பார்ம் இல்லாமல் தவித்து வரும் யுவராஜ் 18வது, காம்பிர் 27வது இடத்தில் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh5.ggpht.com/thamizcricket/R-P6lXKEI0I/AAAAAAAAABg/P-YbGXz30WU/06celeb-dhoni.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://lh5.ggpht.com/thamizcricket/R-P6lXKEI0I/AAAAAAAAABg/P-YbGXz30WU/06celeb-dhoni.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பவுலர்களுக்கான ரேங்கிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கன், நியூசிலாந்தின் வெட்டோரி, ஷேன் பாண்ட் பிடித்துள்ளனர். "டாப்-20' வீரர்கள் வரிசையில் ஜாகிர் கானை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. இவர் 14வது இடத்திலிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என வென்ற போதும் இந்திய அணி (114) தொடர்ந்து 4வது இடத்திலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-7708772084533538363?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/1.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-376007692439401047</guid><pubDate>Wed, 27 Aug 2008 17:05:00 +0000</pubDate><atom:updated>2008-08-27T22:44:19.538+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட் கோப்பை</category><title>ஐடியா கோப்பை- இந்திய அணி வென்றது - வாஸ் சாதனை</title><description>இந்தியா-இலங்கை இடையேயான 4-வது ஒரு நாள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன் எடுத்தது.  இந்திய அணியின் ரெய்னா 76 ரன்களும், தோனி 71 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் துசாரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைதொடர்ந்து 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  இலங்கை அணியின் ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்திய அணியின் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், முனாப் பட்டேல், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும்,  இதனையடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஐடியா கோப்பை ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh4.ggpht.com/thamizcricket/SGJ1RxByDaI/AAAAAAAAAMI/SOlqOf-VQKc/dhoni.jpg?imgmax=512"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://lh4.ggpht.com/thamizcricket/SGJ1RxByDaI/AAAAAAAAAMI/SOlqOf-VQKc/dhoni.jpg?imgmax=512" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 0);"&gt;வாஸ் சாதனை&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-376007692439401047?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/blog-post_27.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-8932832841117947055</guid><pubDate>Sun, 24 Aug 2008 17:29:00 +0000</pubDate><atom:updated>2008-08-24T23:42:22.887+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி</title><description>கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான 3-வது ஒரு நாள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50ஓவரில் 237 ரன் எடுத்தது.  இந்திய அணியின் ரெய்னா 53 ரன்களும், தோனி 76 ரன்களும் எடுத்தனர். மெண்டீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைதொடர்ந்து 238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 49 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  இலங்கை அணியின் ஜெயவர்த்தனா 94 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்.  இந்திய அணியின் ஜாகீர் கான், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும்,  இதனையடுத்து இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh4.ggpht.com/thamizcricket/SGJ1RxByDaI/AAAAAAAAAMI/SOlqOf-VQKc/dhoni.jpg?imgmax=512"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://lh4.ggpht.com/thamizcricket/SGJ1RxByDaI/AAAAAAAAAMI/SOlqOf-VQKc/dhoni.jpg?imgmax=512" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-8932832841117947055?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/3.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-8316934760000817637</guid><pubDate>Fri, 15 Aug 2008 14:43:00 +0000</pubDate><atom:updated>2008-08-15T20:23:03.841+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா</category><title>யுவராஜ் சிங் 172 ரன்கள் - இந்திய அணி வெற்றி</title><description>இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 18 ந்தேதி ஒருநாள் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இன்று இலங்கை XI அணிக்கு இந்திய அணிக்கும் மாதிரி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது முழு வீரர்களுடன் களம் இறங்கியது. இலங்கை அணியில் தரங்கா, வர்ண்பூரா, கபூகேதரா, சமரா சில்வா ஆகிய முக்கிய வீரர்கள் ஆடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாள் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் சார்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 121 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்சர்களும், 8 போரும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 250 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முபாரக் 60 ரன்களும், தரங்கா 50 ரன்களும் எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியில் சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என நம்பலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-8316934760000817637?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/172.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-3294239430433098049.post-2714278113846937892</guid><pubDate>Fri, 08 Aug 2008 03:18:00 +0000</pubDate><atom:updated>2008-08-08T08:50:08.287+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கிரிக்கெட்</category><title>ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - சச்சின், கோகிலுக்கு வாய்ப்பு</title><description>இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான(மினி உலககோப்பை) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விறு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்புவில் துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. ஒருநாள் போட்டிக்கான அணியின் காயம் காரணமாக கடந்த வங்கதேச தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத சச்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த விரர்களான கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தால் தடை செய்யப்பட்டிருந்து ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அறிமுக வீரராக டில்லியின் விராத் ஹோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்சி அடிப்படையில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி(மினி உலககோப்பை) தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா, விராத் ஹோஹ்லி, ரோகித் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணி விவரம்: இலங்கை தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3294239430433098049-2714278113846937892?l=thamizcricket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thamizcricket.blogspot.com/2008/08/blog-post_08.html</link><author>noreply@blogger.com (கிரிக்கெட் ரசிகன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item></channel></rss>