திரைப் படப் பாடல்கள் 3Gp யில்
Monday, March 10, 2008
IPL கிரிக்கெட் - இரண்டாம்கட்ட ஏலம் மார்ச் 11 ந்தேதி
வரும் ஏப்ரல் 18ல் தொடங்க இருக்கும் IPL கிரிக்கெட் தொடரின் விளையாடும் வீரர்களுக்கான முதல் ஏலம் சமீபத்தில் நடந்தது. அடுத்த கட்ட ஏலம் நாளை (மார்ச் 11) நடைபெற உள்ளது. 18 வீரர்களுக்கான ஏலமாக இது இருக்கும். இதில் முக்கியமானவர்கள் மிஸ்பா-உல்-ஹக், வாட்சன், அஷ்ரபுல்,முர்தாசா, ஹாக், யூஸூப், ஹபீஸ். அனைத்து அணிகளும் வரும் 18 ந்தேதிக்குள் தமது அணியின் முழு பட்டியலையும் தர வேண்டும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
உங்கள் பெயரில் எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். விரைவில் எப்படி பங்கேற்பது என்ற விபரங்கள் வெளியாகும்.
தமிழ்மண கிரிக்கெட் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment